எட்டுத்தொகை அகநூல்களில் செவிலித்தாய்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-1
Year of Publication : 2025
Authors : Dr. B. Periyaswamy


Citation:
MLA Style: Dr. B. Periyaswamy, "Ettuththogai Aganoolgalil Seviliththaai" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I1 (2026): 10-22.
APA Style: Dr. B. Periyaswamy, Ettuththogai Aganoolgalil Seviliththaai, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i1), 10-22.

சுருக்கம்:
உலகில் முதன்மையான, உன்னதமான உறவு தாய்மையாகும். எந்தநிலையிலும் எவ்விதச்சூழலிலும் தன்னைமறந்து, தான் பெற்றபிள்ளைகளுக்காகவே வாழ்பவள்தாய். பயன்கருதாத தொண்டு, தியாகம், தன்னலமற்றப் பெரும்பண்பு இவைதாய்மை. இதனால் தான் ஒருதாய் உலகவாழ்க்கையில் நடமாடும் தெய்வமாகிறாள். அகஇலக்கியத்தாயரும் அவ்வழிச்சேர்ந்தவர்களே. தலைவியிடம்தாய் கொண்ட அன்பு அவளைவளர்ப்பதில் மட்டுமல்லாமல் தலைவி இல்லறவாழ்விலும் இணைந்து செயல்படுகின்றாள். தலைவிஉடன் போக்குச் சென்றப்பின்பு உடன் போக்குநிகழ்வதற்கு முன்னர்வீட்டில் இருந்ததலைவியின் இயல்புவாழ்க்கையை நினைத்துப்புலம் புவதாகத்தாய் கூற்றுப்பாடல்கள் அமைந்துள்ளன. தலைவியின் உடன்போக்கிற்குப்பின்பும் செவிலிநற்றாயிடம் அறத்தொடுநின்றுதமரின் உடன்பாட்டுடன்நாடறியமணம் செய்விக்க முனைவதைக்காண முடிகிறது. செவிலிதலைவியின் குடும்பத்துடன் நெருங்கிய உறவுடையவள். அவள் பொருளுக்குப்பணிபுரியும் பணிமகள் அல்லள். மேம்பாட்டுடன் வாழ்பவள். தலைவியைவளர்ப்பதில் அன்புணர்வும் சிறந்தகடமையுணர்வும் கொண்டவள்தாய் என்பதை அறிய முடிகிறது. இலக்கணத்தில் செவிலி-நற்றாய் என இரு சொற்களில் அழைத்தாலும், இலக்கியத்தில் இருவருமே ‘அன்னை’ என்றே அழைக்கப்படுகின்றனர். தலைவி-தோழிஉறவும், நற்றாய் –செவிலிஉறவும் ஒன்றுபட்டு விளங்குவதை அறியமுடிகிறது.

முக்கிய வார்த்தைகள்:
சங்க இலக்கியம், எட்டுத்தொகை நூல்கள், அகஇலக்கியம், நற்றாய், செவிலித்தாய், தலைமக்கள், உறவுநிலை.

துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணர் (உரை). தொல்காப்பியம் (பொருளதிகாரம்), பகுதி - 1. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.
[2] இளம்பூரணர் (உரை). தொல்காப்பியம் (பொருளதிகாரம்), பகுதி - 2. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953.
[3] விசுவநாதன், அ(உரை).கலித்தொகை (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[4] தட்சிணாமூர்த்தி, அ(உரை).ஐங்குறுநூறு (மூலமும் உரையும்), பகுதி-1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[5] தட்சிணாமூர்த்தி, அ(உரை).ஐங்குறுநூறு (மூலமும் உரையும்), பகுதி-2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[6] நாகராசன், வி(உரை).குறுந்தொகை (மூலமும் உரையும்), பகுதி-1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[7] நாகராசன், வி(உரை).குறுந்தொகை (மூலமும் உரையும்), பகுதி-2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[8] பாலசுப்பிரமணியம், கு.வெ(உரை).நற்றிணை (மூலமும் உரையும்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[9] செயபால், இரா(உரை).அகநானூறு(மூலமும் உரையும்), பகுதி-1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[10] செயபால், இரா(உரை).அகநானூறு(மூலமும் உரையும்), பகுதி-2, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007.
[11] தமிழ்ச்செல்வன், க(உரை).நம்பியகப்பொருள், கௌரா பதிப்பகம், சென்னை, 2010.
[12] இராமமூர்த்தி, முத்து(உரை).மலைப்படுகடாம் (மூலமும் உரையும்), கௌரா பதிப்பகம், சென்னை, 2020.
[13] சடகோபராமாநுஜாசாரியர் (உரை).திருவிருத்தம், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை. ப.ஆ.இ.
[14] தண்டபாணி தேசிகர், ச(உரை).திருக்கோவையார் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2011.
[15] பிருந்தாஸ்ரீ, ஜெ. சங்க இலக்கியத்தில் தாய், பாரதி & பாரதி பதிப்பகம், கிருஷ்ணகிரி, 2008.
[16] வரதராசனார், மு.திருக்குறள் தெளிவுரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1994.
[17] வசந்தி, ச.“அகவாழ்வியலில் செவிலி”, அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ், Vol:2, ISSUE:5, ISSN: 2582-399X, ஜனவரி-2020.
[18] ஜோஸ்பின் புனிதா, அ.“தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு”, வலைத்தமிழ், ISSN: 2581-7132, 09. Apr. 2013.
[19] தனலெட்சுமி, க. “சங்க இலக்கியத்தில் பெண் வாயில்களின் ஆளுமைப் பண்புகள்”, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), E-ISSN: 2582-5313, Volume: 02 Issue: 01 January to March 2020, www.irjtsjournal.org
[20] முகிலரசி, கி. “சங்க இலக்கியத்தில் நால்வகைப் பெண்டிரின் பங்களிப்பு”, சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர்-1, இதழ்-1, ஜூலை 2016, ISSN -2454-3993.