சங்ககாலப் பெண்பாற் புலவர் பாடல்களில் நாடகக் கதைக்கோப்பு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-3 Year of Publication : 2024 Authors : Dr. R. Ranganathan |

|
Citation:
MLA Style: Dr. R. Ranganathan, "Drama plot in Sangam era female poet songs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 57-68.
APA Style: Dr. R. Ranganathan, Drama plot in Sangam era female poet songs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 57-68.
|
சுருக்கம்:
சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் அள்ளித்தரும் அட்சயப்பாத்திரங்களாய் விளங்கும் சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றும் கருத்துச் செறிவிலும், கவிதை நயத்திலும், கதைக்கூறும் முறையிலும்; சிறந்தபடைப்பாக விளங்குகின்றன. அக்காலத்தில் ஆணும் பெண்ணம் சம உரிமைப் பெற்றிருந்தனர் என்பதை பெண்பாற் புலவர்களைக் கொண்டு அறியமுடிகிறது. இப்பெண்பாற்புலவர் பாடல்களில்; பெண்ணியச் சிந்தனைகளையும், ஆண்மகனின் ஒழுகலாறுகளையும் மரபுவழியின்று வழுவாமற்பதிவு செய்துள்ளனர். சங்கப்பாடல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் கட்டமைப்புடைய சின்னஞ்சிறு நாடகவடிவம் கொண்டதாகையால் காதற்கதையின் நிகழ்ச்சிகளையும், கதைச்சூழலையும் ஆராயுமிடத்து நாடகக்கதைக் கோப்பிற்கு உரியகதைக்கூறும் பாங்கில் சங்ககாலப் பெண்பாற்புலவர் பாடல்கள் திகழ்வதை இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.
|
முக்கிய வார்த்தைகள்: வாழ்க்கை, சங்க இலக்கியம், கவிதை நயத்திலும், கதைக்கூறும் முறையிலும்; ஆண், பெண்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பழந்தமிழ்இலக்கியத்தில்இயற்கை, மு.வரதராசனார். பக். 14
[2] குறிஞ்சிக்கலி, வழித்துணைவிளக்கம்முன்னுரை, எஸ்.ஆர். மார்க்கபந்துசர்மா.பக்.
[3] இலக்கியத்திறனாய்வியல், தா.ஏ.ஞானமூர்த்திபக். 282
[4] வுயஅடைடநஒiஉழn எழட.iஎ.P. 2363
[5] இலக்கியத்திறனாய்வியல், தா.ஏ.ஞானமூர்த்தி, 283-284
[6] துழாn எயn னசரவநn pடயலறசiபாவயளடழ PP 30-3
|