சங்க இலக்கியத்தில் வேளாண் நிலங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-2 Year of Publication : 2023 Authors : Dr.K.C.Kumaran |

|
Citation:
MLA Style: Dr.K.C.Kumaran, "Agricultural Lands in Sangha Literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I2 (2023): 49-55.
APA Style: Dr.K.C.Kumaran, Agricultural Lands in Sangha Literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i2), 49-55.
|
சுருக்கம்:
பூமியின் நிலப்பரப்பிலேயே தாவரங்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் தாது, கரிமம் ஆகிய பொருள்களின் கலவை மண் எனப்படும். வேளாண்மைக்கு அடிப்படையாக விளங்கும் மண், உலகின் வெவ்வேறு பகுதிகளில் பல வகைகளில் காணப்படுகிறது. உலகின் மண்வகைகளை ஒன்பது வகைகளாகப் பிரிப்பர் மண்ணியலார்.
|
முக்கிய வார்த்தைகள்: செம்மண் (Red Soil), கருமண் (Black Soil), வண்டல் மண் (Alluvial Soil), செம்பொறை மண் (Laterite Soil), களர் – உவர் மண் (Saline – Alkali Soil).
|
துணைநூற்பட்டியல்:
[1] மாணிக்கம், டாக்டர் வ சுப., தமிழ்க்காதல், பாரிநிலையம், சென்னை, 1975, பக். 193.
[2] ‘குண்றுதலை மணந்த புன்புல வைப்பும்’ – பதிற். - 30-13
[3] முதைபுனம் கொன்ற ஆர்கலி உழவர் – குறுந். 165 – 1 நற். 121 – 1, 889 – 9 ; குறு. 204 - , அகம். 5 – 8, 88 – 1, 94 – 10, 262 – 1, 359 – 14.
[4] புனவன் துடவை பொன்போல் சிறுதினை குறுந். 105 – 1, பெரும். 201 ; மலை. 122 ; குறுந். 133 – 1, 392 – 4.
[5] அரக்கத் தன்ன நுண்மணல் கோடு கொண்டு – பதிற். 300 – 27
|