வெந்தீ நாவல் கட்டமைக்கும் தலித் பெண்கள் வாழ்வியல் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-4 Year of Publication : 2020 Authors : Dr.C.Ravisankar, S.Abilasundari
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar, S.Abilasundari "Biography of Dalit Women Constructing Wendy's Novel" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 81-85.
APA Style: Dr.C.Ravisankar, S.Abilasundari, Biography of Dalit Women Constructing Wendy's Novel, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),81-85.
|
சுருக்கம்:
வெந்தீ நாவலின் ஆசிரியர் ரகுதேவன.; இவர் சேலம் மாநகரைச் சேர்ந்தவர். இவர் வீரியமிக்க படைப்பாளி. தலித்தியத்தை உள்வாங்கி செரித்து அதன்வழி தன்னுடைய படைப்புக்களை முன்வைக்கும் படைப்பாளியாக அடையாளப்படுத்தப்படுகிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், உரையாடல் என பல்வேறானப் படைப்புக்களைப் படைத்தவர். தலித்திய உணர்வு இவரது படைப்புகளில் மிளிர்கின்றன. தலித் இலக்கியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளரான இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய படைப்பின் கரு முழுமையும் களப்பணி தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்பதை ஆசிரியரின் நூல்களின் தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது. அந்தவகையில் வெந்தீ நாவலில் காணப்படும் தலித் பெண்கள் குறித்த உணர்வுகளையும், வாழ்க்கை அவலங்களையும், அப்பெண்களுக்கு நிகழும் இன்னல்களையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: தலித் பெண்ணியம் - விளக்கம், பூவாயி - தோற்றம், வீரம்மா - பண்பும் தோற்றமும், தொழிலில் வரும் சிக்கல், மேலதிகாரியினால் படும் இன்னல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] வெந்தீ, ரகுதேவன்
[2] பெண்ணியம் அணுகுமுறைகள், இரா.பிரேமா
[3] பெண்ணே நீ, மகளிர் மாத இதழ்
[4] பெண்ணியமும் , பெண்ணியத் திறனாய்வும், இரா.காஞ்சனா
|