கலித்தொகையில் மானுடவியல் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-2 Year of Publication : 2019 Authors : Dr.R.Sukumar
|

|
Citation:
MLA Style: Dr.R.Sukumar "Kalithogaiyil Manudaviyal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I2 (2019): 13-18.
APA Style: Dr.R.Sukumar, Kalithogaiyil Manudaviyal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i2),13-18.
|
சுருக்கம்:
மனிதனை உயிரியல் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் ஆராயும் ஓர் அறிவியல்துறை மானுடவியல் துறை ஆகும். மானுடவியல் என்னும் சொல்லை முதன் முதலில் கிரேக்க அறிஞர் ‘அரிஸ்டாட்டில்’ பயன்படுத்தினார். இந்த மானுடவியல் துறையானது ஒரு ச}கத்தின் கடந்த காலத்தை நிகர்;காலத்துடன் ஒப்பிட்டும் எதிர்காலத்தை குறித்து ஆராய்கிறது. உலகின் எண்ணற்ற பகுதிகளில் வாழும் பல இன மக்களின் பண்பாடுகளை அறிந்து கொள்ள தேவை ஏற்பட்டதன் காரணமாக மானுடவியல் துறை தோன்றியது. உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டினை இத்துறை ஆராய்ந்து வருகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: மானுடவியலின் ஆய்வெல்லை, மானுடவியலின் தோற்றம், மானுடவியலின் வளர்ச்சி, சங்க இலக்கியமும் வாழ்க்கையும், குலப்பாகுபாடு, தொழிற்;பிரிவுகள், பூப்பறித்தல், இடையர் மகளிர், உழவர் மகளிர், இரந்தவருக்கும்; கொடுத்தல், நேர்மையாக பொருள் ஈட்டல், விளையாடச் செல்லுதல், திருமணச் சடங்கு.
|
துணைநூற்பட்டியல்:
[1] வாழ்வியல் களங்சியம், தொகுதி – 12, ப.97
[2] பக்தவச்சலபாரதி., பண்பாட்டு மானுடவியல், ப.8
[3] இராம பெரிய கருப்பன், சங்க இலக்கிய ஒப்பீடு, சங்க இலக்கிய கொள்கைகள், ப.99
[4] தொல்பொருள், புறம் நூ-16
[5] கலி.பா-116: 5-9
[6] மேலது, பா-111
[7] மேலது, பா 108, 31-33
[8] மேலது, பா.40:1, 1-3
[9] கலி. பாலை 13
[10] கலி. .131-6-14
[11] தொல். 625
[12] மணிமேகலை . பா, 46
|