தொல்காப்பியத்தில் வாயில்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-1 Year of Publication : 2019 Authors : A.Thennarasu
|

|
Citation:
MLA Style: A.Thennarasu "Tholkappiyathil Vayilkal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 11-14.
APA Style: A.Thennarasu. Tholkappiyathil Vayilkal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),11-14.
|
சுருக்கம்:
“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை” (குறள்;. 315)
என்கிறார் வள்ளுவர். மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதி காப்பாற்றாவிட்டால் நாம் பெற்ற அறிவினால் என்ன பயனுண்டாகும் என்ற கருத்தைக் கொண்டு தொல்காப்பியத்தின் கற்பியலில் வருகின்ற வாயில்கள் எவ்வாறு தலைவன், தலைவி பிரிவைத் தாங்காது அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்பதனை இக்கட்டுரை விளக்கிட முயல்கிறது. கற்பு என்பது திருமண வாழ்க்கையைக் குறிக்கும் என்கிறார் தொல்காப்பியர். அன்பு, அறிவு, ஆற்றல், திரு, உரு முதலிய பண்புகளில் ஒன்றிய தலைவன், தலைவியும் இணையும் வாழ்க்கையே கற்பியல் என்று கூறப்படுகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: துன்பம், தொல்காப்பியத்தின் கற்பியலில் வருகின்ற வாயில்கள், அன்பு, அறிவு, ஆற்றல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] திருக்குறள் பரிமேழகர் உரை
[2] குறுந்தொகை பாடல் எண்-167
[3] தொல்காப்பியம் தமிழண்ணல் உரை
[4] ஒளவையார்தனிப்பாடல்கள் புலியூர்கேசிகன் உரை |